காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிளிநொச்சியில் அனுமதி மறுப்பு!
கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலருமு; கலந்து கொண்டனர். இதன்போது, அதாணி குழுமத்தினால் பூநகரி கௌதாரிமுனை … Continue reading காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிளிநொச்சியில் அனுமதி மறுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed